Search for:

Crop Insurance


PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana) கீழ் காரீஃப் பருவ பயிர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு…

ஆகஸ்டு 31-க்குள் உங்கள் பயிரை காப்பீடு செய்திடுங்கள் - மாவட்ட வாரியன பயிர்களுக்கான காப்பீடு விவரம் உள்ளே!!

சோளம், கம்பு, நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிர்களை 31-ம் தேதிக்கள் காப்பீடு செய்ய வேண்டிய மாவட்டங்கள் தங்களின் பயிர்களை காப்பீடு செய்துக்கொள்ள வேளாண் து…

பயிர்க் காப்பீடு செய்ய வங்கிகள் மூலம் கூடுதல் மையங்கள் வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள…

புயல் நேரத்தில், விவசாயிகளுக்கு உதவ வேளாண் குழு அமைப்பு!

பயிர்களை பாதுகாப்பதற்கு, புயல் முன்னெச்சரிக்கை (Precaution) பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உதவ, உதவி வேளாண் இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், உதவி…

பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

காப்பீடு (Insurance) செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் (Disaster Fund) இருந்து நிவாரணம் வழங்கப்படும்.

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள்!! - வேளாண்துறை!!

புயல் எதிரொலியாக கனமழை பெய்யும் என்பதால் தென் மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை உடனே காப்பீடு செய்யவேண்டும் என்று வேளாண் த…

பயிர்க் காப்பீடு திட்டத்தில் திருத்தம் தேவை! தனி நபர் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகளுக்கு வேளாண் காப்பீடு திட்டம் (Crop Insurance) பயனளிக்காத நிலையில், திருவண்ணாமலையிலும், இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர…

வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கும் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் இழப்பீடு வழங்கும்!! - விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் சில முக்கிய…

பயிர் காப்பீடு இழப்பீடுக்கான ஆய்வு பணி தொடக்கம் - மார்ச் மாதம் இழப்பீடு கிடைக்க ஏற்பாடு?

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில், அறுவடை நெல்லின் தரம் குறித்து வேளாண் மற்று…

வாழை, தக்காளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை அறிவுரை!

பொள்ளாச்சி பகுதிகளில் கடும் வறட்சி மற்றும் நீர்பற்றாக்குறை இல்லாத நிலை நலவுவதால் வாழை, மரவள்ளி மற்றும் தக்காளி சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் பயிர்…

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு!!

விவசாயிகளின் பயிர் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு அதிகளவிலான பயனை உறுதி செய்யவும், பிரதமரின் பயிர் பாதுகாப்பு திட்டத்த…

ஒரு மாதத்திற்குள் சம்பா பருவ பயிா் காப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை - வேளாண் துறை அமைச்சா்!!

சம்பா பருவத்துக்கான பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஒரு மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்…

பயிர்க் காப்பீட்டு கட்டணத்தில் மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு (PM Modi), தம…

பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை!

குறுவை சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்யாததால், விவசாயிகளுக்கு மத்திய - மாநில அரசுகள், தலா 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என, டெல்டா மாவட்ட வி…

சம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்!

2021-2022ல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும் என விவசாயிகளை தமிழக அரசு வலியுறுத்த…

பயிர் காப்பீட்டுத் திட்டம் 25 லட்சம் விவசாயிகள் சேர்க்கை!

நடப்பு சாகுபடி பருவத்தில் விவசாயிகள் செயல்பாடுகளை தீவிரப்படுத்துவதால் சேர்க்கை வேகம் அதிகரிக்கக்கூடும்.

6 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.1,597.18 கோடி ரூபாயை சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்க…

பயிர் இழப்பீட்டுத் தொகை15000 ரூபாயாக உயர்வு- விவசாயிகளுக்கு பரிசு

அரியானா முதல்வர் மனோகர் லால், அம்மாநில விவசாயிகளுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கி, பயிர் இழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையை 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 1…

மழையால் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு இழப்பீடு!!

22 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். நஷ்டஈடு எப்போது வழங்கப்படும் என்பதில் கவனம் செலுத்தப்…

வடிகால் வசதியின்மையால் மழையில் மூழ்கிய பயிர்கள்: விழிக்குமா அரசு!

வடிகால் வசதி ஏற்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர் அலட்சியம் காட்டியதே, டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் (Samba Crops) மழை நீரில் மிதக்க முக்க…

மழையால் பாதித்த 20,000 ஏக்கர் பயிர்கள்: பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி, மஞ்சள், கருணை மற்றும் சேனைக் கிழங்கு, கத்ரிக்காய், மிளகாய், கொய்யா உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும், நெல், கரும்பு,…

விவசாயிகளுக்கு எச்சரிக்கை! டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்யுங்கள்!

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா(PMFBY) திட்டத்தின் கீழ், ரபி பருவப் பயிர்களுக்கு டிசம்பர் 31, 2021க்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு மத்தியப்…

PMFBY: விவசாயிகளுக்கு ரூ.3300 கோடி கிடைக்கவில்லை, ஏன் தெரியுமா?

இயற்கை சீற்றங்கள் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் பயிர் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதனால் விவசாயிகளுக்கு வ…

மழையில் சம்பா பயிர்கள் பாதிப்பு: காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

1.46 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை பரிமாற்றம்

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தில் இருந்து மத்திய பிரதேச விவசாயிகள் பெரும் நிவாரணம் பெற்றுள்ளனர்.

ஏப்ரல் முதல் ரூ.20 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க்கடன் விநியோகம்!

2022-23ம் ஆண்டில் 5 லட்சம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு தனித்தனியாக தாக்கல் செய்த விவசாய பட்ஜெட்டில் கூறியிருந்தது.…

விவசாயத் துறையின் பயிர்க் காப்பீட்டுக் கோரிக்கை மறுத்த விவசாயிகள்

2021-22 நிதியாண்டில் அதன் சாதனைகளை எடுத்துக்காட்டும் வேளாண் துறையின் சமீபத்திய திட்ட அறிக்கை கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் அமைப்புகள…

4 நாட்களில் விவசாயிகளுக்கு அடங்கல் சான்றிதழ்: அமைச்சர் அறிவிப்பு!

நட்ப்பாண்டு பயிர் காப்பீடு செலுத்த அவகாசம் வரும், ஜூலை மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், விவசாயிகளுக்கு, அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட…

தென்னைக்கு பயிர் காப்பீடு வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய்க்கு போதிய விலை வேண்டியும், தமிழக அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில…

சம்பா நெல் பயிர் காப்பீடு: விவசாயிகள் விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளே சீக்கிரமா பயிர் காப்பீடு செய்யுங்கள்: இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்ப…

வெளுத்து வாங்கும் கனமழை: விவசாயிகளே விரைவாக பயிர் காப்பீடு செய்யுங்கள்!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் விவசாயிகள் முன்கூட்டியே…

PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!

PM-Kisan 13-வது தவணை குறித்து வெளியான புதிய அப்டேட், TNEB: 50,000 இலவச மின் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு, Ration: ரேஷன் அட்டைதாடரர்களுக்க…

பயிர் காப்பீடு - காலவரம்பை நீட்டிப்பு- முக ஸ்டாலின்

பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வி…

பயிர்க்காப்பீட்டு திட்டம் : தவணையை குறைக்கும் மத்திய அரசு

பிரதமர் பயிர்காப்பீடு திட்டத்திற்காக மத்திய அரசு செலுத்தும் பிரீமியம் தொகை குறைந்து வருவதால் , மாநில அரசே 75% பிரீமியம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்ப…

விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி|தண்ணீர் பாய்ச்ச செயலி|பயிர் காப்பீடு|முத்ரா கடன்|புயல் எச்சரிக்கை

வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்! மத்திய அரசு அறிவிப்பு, வேளாண் நிலங்களுக்கு எப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்பதைக் கண்டறியும் புதிய செயலி அறி…

TNEB: 1000 யூனிட் இலவச மின்சாரம்|சுய தொழில் பென்சன்|டெல்டா பகுதி மழை|மீன் வளத் துறை|தினை உணவு

TNEB:1000 யூனிட் இலவச மின்சாரம்! அமைச்சர் புதிய அறிவிப்பு, சுய தொழில் செய்பவர்களுக்குப் பென்சன்!மத்திய அரசின் திட்டம், மழையால் பயிர்கள் கடும் பாதிப்பு…

1 ரூபாய்க்கு பயிர் காப்பீடு: மாநில அரசின் சூப்பர் திட்டம்!

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை மற்றும் ரூ.1-க்கு பயிர் காப்பீடு திட்டம் போன்ற சிறப்பான திட்டங்கள் மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

3 ஆண்டுகளுக்கு இலவச பயிர் காப்பீடு- அரசு அதிரடி அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலவச பயிர்க் காப்பீட்டுத் தொகையினை மாநில அரசே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள…

பயிர் காப்பீடு செய்ய இறுதி தேதி அறிவிப்பு- பிரீமியம் தொகை எவ்வளவு?

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட பிர…

அன்பார்ந்த நாமக்கல் மாவட்ட விவசாயிகளே இதை மிஸ் பண்ணாதீங்க

காவிரி பிரச்சினை விவகாரத்தினால் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் வி…

பயிர் காப்பீடு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு அலர்ட்

சிறப்பு மற்றும் ராபி பருவத்தின் கீழ் பதிவு செய்ய திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பயிர்களுக்கும் பயிர் சாகுபடி காலமானது அக்டோபர் மாதத்தில் தொடங்குவதனா…

வேளாண் பயிருக்கு 1.5 மற்றும் தோட்டக்கலை பயிருக்கு 5% - இது என்ன கணக்கு?

விதைக்க, நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றுக்கு காப்பீடு தொகையை பெறுவதற்கான வாய்ப்பு இத்திட்டத்த…

ஒரு சர்வே எண்ணுக்கு ஒரு பதிவு தான்- விவசாயிகளுக்கு எச்சரிக்கை

ஒரே சர்வே எண்ணிற்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பை விட கூடுதலாக பதிவு செய்தாலோ தவறான பதிவுகள் அனைத்தும் நீக்கம் செய்…

சம்பாவைத் தொடர்ந்து நவரை பயிர் காப்பீடுக்கான இறுதி தேதி அறிவிப்பு!

சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை கா…

பயிர் காப்பீடு- விவசாயிகளை ஏமாற்றும் கண்துடைப்பு வேலையா?

பயிர் காப்பீடு பெறுவதில் அரசியல் பிரமுகர்களின் தலையீடும் பெரிய அளவில் உள்ளது என்பதோடு தற்போதைய பயிர் காப்பீடு நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. தனி…

கொத்தமல்லி- வெங்காய பயிர்களுக்கு காப்பீடு செய்ய இறுதித்தேதி அறிவிப்பு

காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகவும்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.